பிட் நோட்டீஸ் - 9/22

சின்னஞ்சிறு கதை "Management Short Story"
ஒரு காகம் மரத்தின் உச்சியில் நகராமல் எட்டு மணி நேரம் அமர்ந்து இருந்தது. அதைக் கண்ட முயல் ஒன்று எப்படி ஒன்றுமே செய்யாமல் உன்னால இருக்க முடியுது அப்படின்னு கேட்டதாம்.

அதற்கு அந்த காகம், 'அது ரொம்ப ஈசி.. கண்ண முழிச்சுக்கிட்டே தூங்க கத்துக்கணும்.. எதுக்கும் ரொம்ப Strain பண்ண கூடாது..'. அதைக் கேட்ட முயல் மரத்தடியில் தானும் உட்கார்ந்தது. ஒருசில மணி நேரங்களில் அந்தப்பக்கம் வந்த ஒரு நரி அசையாமல் உட்கார்ந்து இருந்த முயலை ஒரே நிமிடத்தில் அடித்துத் தின்றது.

கதையின் நீதி - "எந்த வேலையும செய்யாமல் இருக்க நீ உயர்ந்த Position-ல் இருந்தால் மட்டுமே முடியும்"

[எங்கோ படித்தது]
----------------------------------------------------------------------------------
நான் ரசித்த ஹைக்கூ -
வண்ணத்துப் பூச்சி
அடம் பிடிக்கும் குழந்தை
வேறு பக்கம் பறக்க மாட்டாயா
[நன்றி: மாலன் நாராயணன்]
----------------------------------------------------------------------------------


2 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice........

கதிர்கா said...

புதிய மனிதா - மிக்க நன்றி